×

பழனி அருகே கோயிலில் அனுமதி மறுப்பதாக கிராம மக்கள் புகார்!!

திண்டுக்கல் : பழனி அருகே கோயில் சிலைகள் காணாமல்போனது குறித்து கேள்வி கேட்டவர்களை கோயிலில் அனுமதிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. சிலைகள் காணாமல்போனது தொடர்பாக கேள்வி கேட்டவர்களை கோயிலில் அனுமதிக்க மறுப்பதாக போலீசில் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

The post பழனி அருகே கோயிலில் அனுமதி மறுப்பதாக கிராம மக்கள் புகார்!! appeared first on Dinakaran.

Tags : Palani ,Dindigul ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...